Description
பாமா
இது ஒரு அனுபவத்தை பாவப்பட்ட மக்கள் மோட்சத்திற்று செல்ல வழிகாட்டுபவர்களுடன் ஒரு தலித் மகள் வாழ்ந்த கதை.சொந்த மண்ணில்தான் தலித்க்களுக்கு அவமானம் என்றில்லை.ஆண்டவனின் பிரதிநிதிகளிடமும் அதுதான் கதி.இதில் இந்த மதம் அந்த மதம் என்ற வேறுபாடில்லை.இதுதான் இன்றும் இருக்கிற கொடுமை.இந்தக் கொடுமையை எதிர்த்த போரட்டமே”கருக்கு”ஆக உருவெடுததுள்ளது.பாசாங்குத் தன்மில்லாத புதிய எழுத்து நடை மட்டுமல்ல.துணிச்சலான நடையும்கூட.கருக்கு முதலில் வெளிவந்தபோது பல்வேறு தளங்களில் அது சலனம் ஏற்படுத்தியது.அதில் சொல்லப்பட்ட விசயங்கள்,சொல்லப்பட்ட முறை,சொல்வதற்காக கையாண்ட உத்தி,பயன்படுத்திய மொழி,சொல்லாடல்கள் எனவே பலவிதமான விமர்சன்ங்களுக்கு உள்ளாயின.
ரூ.45/-
Reviews
There are no reviews yet.