Description
‘…இனவாத வெறுப்பை உருவாக்கி ஆரிய நகரிகத்தை நிலை நிறுத்தும் தங்கள் திட்டத்திற்காக நாஜிக்கள் ஒட்டுமொத்த கல்வித் திட்டததையும் மாற்றினார்.அதே வழிமுறையலும் கருத்துகளலும் உந்தப் பெற்ற அர்.எஸ்.எஸ்.ஸும் பா.ஜா.கவும் இளம் முளைகளை மதவாத வீசத்தால் மாசுப்படுத்தக் கல்வியை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றன என்று கூறும் நூல்.பா.ஜா.க கல்வி அரங்கத்தில் எடுத்து வரும் நடவடிக்கைகளை விளக்கி,கல்வியை மீட்டெடுப்பதற்கான போராட்டத்திற்கு அறைகூவி அழைகின்றது.
ரூ.20/-
Reviews
There are no reviews yet.