Description
சோ. தர்மன்
கூகை என்கிற கோட்டான் இடப்பெயர்ச்சியில் ஆவர்மில்லாத பறவை. மிகுந்த வலிமை கொண்டது எனினும் அந்த வலிமையைத் தன் உணவுக்காக அன்றி வேறு சமயங்களில் பெரிதும் பயன்படுத்துவதில்லை. கூகையைக் காணுதலையும் அதன் குரல் ஒலி கேட்பதையும் அபசகுனம் என்று கருதுவதும் இந்தச் சமூகத்தில் பாரம்பரியமாகத் தொடர்ந்துவரும் பொதுபுத்தி. கூகையை தலித்துகளுக்கான குறியீடாக்கி, சமகால தலித் வாழ்க்கையை படைப்பாக உருவாக்குவதில் பெரும் வெற்றிகண்டிருக்கிறார் சோ. தர்மன்.
சோ. தர்மன், காலச்சுவடு பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ்
ரூ.290/-
Reviews
There are no reviews yet.