Description
ரமேஷ்- பிரேம்
கவிதை ஏதோ அனுபவத்தைப் பிரதிபலிப்பதோ, காலங்காலமான அனுபவங்களை முட்டிமோதிச் சொல்லி முடிப்பதற்கான எத்தனிப்போ அல்ல; மாறாக, அதுவே ஒரு அனுபவத்தை அல்லது பலன் மெய்ப்பை உயர்த்தி செய்ய வேண்டும் என்று கூறும் ரமேஷ்- பிரேமின் புதிய கவிதைகள் இவை. கதை கூறலில் நீட்சையையும் பிகைபுனைவின் விநோதங்களையும் தொன்மங்களின் அழிவற்ற நினையுகளையும் பிலனறிதலின் எல்லைகளை மீறி நழுவிச் செல்லும் உடலின் தாபங்களையும் தனனிச்சியான மன இயக்கத்தின் ரகசிய நகர்வுகளையும் பற்றிய பதிவுகளைத் தமது அடிப்படைக் கூறுகளாகக் கொண்டுள்ளன இக்கவிதைகள். மொழிதலின் மாறுபட்ட சாத்தியங்களைப் பற்றிய பிரஞையோடு எழுதப்பட்டிருக்கும்இக்கவிதைகளின் பல வரிகள் தங்கள் பங்களிப்பாகச் சில புதிய நிறங்களையும் வாசகனையும் தமிழ்க் கவிதையின் மைய ஓட்டத்திற்குள் கொண்டுவந்து சேர்ப்பவையாக அமைகின்றன.
ரூ.175/-
Reviews
There are no reviews yet.