Description
தமிழ் சினிமாவை பிரமாண்டங்களை நோக்கி நகர்த்திச் சென்றவர் இயக்குநர் ஷங்கர். அவருடைய சுயசரிதம் இந்த நூல். அவர் சொல்லச் சொல்ல கேட்டு எழுதியிருக்கிறார் எழுத்தாளர் தமிழ்மகன். தன்னுடைய திறமை தானே அறியாமல் இருந்த ஒரு சென்னை இளைஞன் உலகம் போற்றும் இயக்குநராக மாறியது எப்படி? இளைஞர்கள் படிக்க வேண்டிய முக்கியமான நூல்.
Reviews
There are no reviews yet.