Description
வெ.பெருமாள்சாமி
பண்டைய தமிழ் மக்களின் சமூக வாழ்வையே சங்க இலக்கியங்கள் பிரதிபலித்தனவா?ஆதி பொதுவுடைமைச் சமூகம்,அடிமைச் சமூகம்,நிலப்புரத்துவ சமூகம் உருவாகித் திகழந்த விதம் பற்றி சங்க இலக்கியத்தில் ஆதாரம் உள்ளதா?உலகயுதத் தத்துவம் குறித்து சங்கஇலக்கியம் என்ன சொல்கிறது?வார்க்க்ப் போராட்டங்கள் நிகழ்ந்தாததற்கான ஆதாரம் உள்ளதா?என்பது போன்ற பல்வேறு விவரங்கள் குறித்து ஆய்வு செய்கிறது இந்நூல்.
ரூ.70/-
Reviews
There are no reviews yet.