Description
முருக சிவகுமார்
பாரதத்தின் புகழ், பெருமை இங்குத் தோன்றிய மகான்களாலும் சிறந்த அறிவுப் பொக்கிஷங்களாலும் பாரில் பரவியுள்ளது. மகரிஷிகளும் மகாபுருஷர்களும் அவதரித்த இந்த மண்ணில்தான் சாக்கிய வம்சத்தில் அரசாளும் உரிமையோடு அவதரித்தார் மகான் சித்தார்த்தர். ஏகபோக வாழ்வுக்கு வசதிகள் இருந்தும், எல்லை இல்லா செல்வமிருந்தும், மக்களைப் பற்றியும் அவர்களது இன்ப துன்பங்கள் பற்றியுமே சிந்தித்த சித்தார்த்தர், அதற்கு விடைகாண தன் வாழ்வையே அர்ப்பணித்து உலகம் போற்றும் புத்தரானார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்ற வார்த்தையை மெய்ப்பித்தது புத்தரின் வாழ்வு. அம்பினால் அடிபட்ட அன்னப் பறவையிடம் அவர் காட்டிய ஜீவகாருண்யமும், அரச வம்சத்தில் பிறந்தும் பணியாட்களோடு சரிநிகர் சமானமாய் உழவுசெய்த செயலும் அதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம். ரோகிணி நதிநீர் பிரச்னைக்காக சாக்கிய வம்சத்துக்கும் கோலியர் வம்சத்துக்கும் இடையே போர் மூண்டுவிட்டால், அதனால் ஏற்படக்கூடும் உயிரிழப்புகளைத் தடுக்க, சாக்கிய சங்கத்தை எதிர்த்து சொந்தபந்தங்களையும் அரசாளும் உரிமையையும் துறந்து நாட்டைவிட்டே புத்தர் வெளியேறினார் என்ற செய்தி புத்தரைப் புதிதாகப் படிப்பவர்க
ரூ.70/-
Reviews
There are no reviews yet.