சித்தர்களின் தத்துவ மரபு

60.00

தமிழ்நாட்டில் சித்தர் மரபு9ஆம் நூற்றாண்டு திருமூலர் முதல்20ஆம் நூற்றாண்டு மகாகவி பாரதி வரை பயணித்து வந்ததை இந்நோல் விவரிக்கிறது.வேத சாஸ்திரங்களையும் பார்ப்பபணியத்தையும் எதிர்த்து சித்தர்கள் விடப்பிடியான தங்கு தடையற்ற தத்துவப் போராட்டத்தை நடத்தி வந்துள்ளனர்.சாலம்பனம்,நீராலம்பனம் என்ற அக்காலத்திய தத்துவ மரபு சொல்லாடல் கடந்த300ஆண்டுகளில் இலக்கியப் புலத்தில் மறைந்து போனது.இந்நூல் அதை முரண்பாடுகளை நிக்கிவிட்டது.சித்தர்களின் யோகம் குறித்து புதிய விளக்கத்தை அளிக்கிறது.

Categories: , , Tags: , ,
   

Description

ஈரோடு தி.தங்கவேல்

தமிழ்நாட்டில் சித்தர் மரபு9ஆம் நூற்றாண்டு திருமூலர் முதல்20ஆம் நூற்றாண்டு மகாகவி பாரதி வரை பயணித்து வந்ததை இந்நோல் விவரிக்கிறது.வேத சாஸ்திரங்களையும் பார்ப்பபணியத்தையும் எதிர்த்து சித்தர்கள் விடப்பிடியான தங்கு தடையற்ற தத்துவப் போராட்டத்தை நடத்தி வந்துள்ளனர்.சாலம்பனம்,நீராலம்பனம் என்ற அக்காலத்திய தத்துவ மரபு சொல்லாடல் கடந்த300ஆண்டுகளில் இலக்கியப் புலத்தில் மறைந்து போனது.இந்நூல் அதை முரண்பாடுகளை நிக்கிவிட்டது.சித்தர்களின் யோகம் குறித்து புதிய விளக்கத்தை அளிக்கிறது.

ரூ.60/-

Additional information

Weight 0.131 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “சித்தர்களின் தத்துவ மரபு”

Your email address will not be published. Required fields are marked *