Description
வெ. நீலகண்டன்
ஆதிவாசிகளுக்கும் விளிம்புநிலை மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கும் மற்றும் பல்வேறு சமூக அநீதிகளுக்கும் எதிராகப் போராடி வரும் வங்க எழுத்தாளர், மஹாஸ்வேதா தேவி. ஞானபீட விருது, சாகித்ய அகாடமி விருது, மாக்ஸேலே விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ள இவருக்கு வயது 83. மஹாஸ்வேதா தேவியின் நான்கு நெடுங்கதைகளைக் கொண்டது இந்நூல். இக்கதைகளை வங்காளத்திலிருந்து தமிழில் நேரடியாக மொழிபெயர்த்துள்ளார் புவனா நடராஜன்.
ரூ.125/-
Reviews
There are no reviews yet.