Description
சிங்கிஸ் ஐத்மாத்தவ்
முதன் முதலாக1958ஆம் ஆண்டு வெளியிட்ட இந்த நாவலில் சாதாரண உழைக்கும் மக்களே கதாநாயகர்கள்.மேலும் இந்நூலில்,கூட்டுப் பண்ணையின் விவசாய வாழ்க்கை,அவர்களுடைய சுதந்திரம்,காதல் என்று மனிதர்களின் பல்வேறு பரிமாணங்களை பேசுகிறது.அன்றும்,இன்றும் அனைவராலும் இதை படிக்கும் போது அதற்கான சூட்சுமம் தெரிகிறது இந்த நாவலில்.
ரூ.50/-
Reviews
There are no reviews yet.