Description
ப.ஆறுமுகம்
தமிழகத்தில் உள்ள அரசு நல விடுதிகளின் இன்றைய நிலைமை ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்ட சேரிகளை போல் உள்ளது.விடுதி மாணவர்கள் நவீன உலகத்தில் தன்னை இணைத்துக் கொள்ளாதவர்ககளாய்,ஆண்டாண்டு காலமாய் இருந்த கொத்தடிமைகள் போல் உழன்று கொன்டுருக்கிறார்கள் விடுதி எனும் வதை முகாம்களில்,தன்னைத் தர்காத்துக் கொள்ள மட்டுமல்ல நிலை நிறுத்திக் கொள்வதற்காகவும் தான்;அரசு விடுதிகளை நாடி மாணவர்கள் வந்தனர்.ஆனால்”கொடுமை கொடுமையென்று கோயிலுக்கு போன அங்க இரண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடின”கதையாய் மாறி போய்விட்டது இன்றைய விடுதி மாணவர்களின் நிலைமை.சிறைக் கைதிகளுக்கு கூட நல்ல உணவு,காற்றோட்டமான நல்ல சூழல் உள்ளது.ஆனால்,தமிழக அரசு விடுதிக்ளோ90சதவீதம் போதிய கழிப்பரைகளும் கூடி தண்ணீர் வசதியும் இல்லாத விடுதிக்ளோவே உள்ளன.
ரூ.15/-
Reviews
There are no reviews yet.