Description
சதீஸ் கே.சதீஸ்
“நட்சத்திரங்களின் இதயத்தில் பிறந்த ஒரு குழந்தை…அவன் மழையை நேசித்தான்,பூக்களை நேசித்தான்,வானவில்லைக் கனவு கண்டான்.அவனுக்கு வானவில்லின் மனது.சரியாக நடப்பதற்கு முன்பே அவன் வரைதலின் பொருள் அறிந்தான்.அவன் வரைந்த கோடுகளில் தெளிவிருந்தது,அழகிருந்தது,கடவுளின் தீண்டல் இருந்தது.அந்த ஓவியங்களைப் பார்த்த கண்களில் வியப்பு! ”
ரூ.80/-
Reviews
There are no reviews yet.