Description
ச. இராசமாணிக்கம்
வறுமையும், ஏற்றத் தாழ்வும் எங்கே இருக்கிறதோ அங்கே வன்முறையும் கலவரமும் இருக்கத்தான் செய்யும். இது இயற்கை நியதி.
தலைவர்கள் சொல்வதை தொண்டர்கள் கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டும். தேவையற்ற சிந்தனைகளும், விவாதங்களும், சந்தேகங்களும், ஆலோசனைகளும் கட்சி நலனுக்கு எதிரானது.
தலைமைக்குக் கட்டுப்பட்டு உறுதியுடன் செயல்படுகிற எந்த இயக்கமும் தோல்வி அடைந்ததாக வரலாறு இல்லை.
மதங்களே இல்லாத இந்த உலகத்தை கற்பனை செய்வதே கடினம்.
ரூ.150/-
Reviews
There are no reviews yet.