Description
ஏகாதசி
ஏகாதசியின் இசைப்பாடல்களில் பலரையும்போல மனம் கரைபவன் நான்.அவரது இத்தொகுப்பின் குறுங்கவிதைகள் ஹைக்கூ என்றவர் அடையாளப்படுத்தியிருந்தாலும் ஜென் கவிதைகளின் சாயலின்றி ஏகாதசியின் கவிதைகளாகவே வந்துள்ளன.அவருடைய எழுத்தின் அடையாளமாக உணர்ச்சி அலைகளும் கிராமத்துக்காற்றும் மோதித் தெறிக்கும் இவ்வரிகள் கவித்துவமிக்க வெளிப்பாடுகள்.சும்மா கிடக்கும் மரக்கால் மன் நிரப்பி சேடி வளர்க்கிறாள் மகள் என்கிற வரிகள் வலிமிகுந்த ஒரு வரலாற்றைச் சொல்லுகின்றன.மரக்காலும் மகளும் இணைந்த இவ்வரிகள் தொன்மையும் மரபும் தொடர்பு பத்து ஒரு சோகப் புன்னகையாக நம்மைக் கடக்கின்றன. -ச.தமிழ்செல்வன்
ரூ.60/-
Reviews
There are no reviews yet.