அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே

July 19, 2016

எம்.ஜி.சுரேஷ் எழுதிய இந்த சிறிய நூல் மேற்கத்திய தத்துவப் போக்கின் சுருக்க்மான வரலாறு. சாக்ரடீஸ் காலம் முதல் தெரிதா காலம் வரை அலசும் அற்புத நூல். பின்நவீனத்துவத்தைப் பின் பற்றி பல நூல்கள் எழுதியவர்.

‘அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்’ (1999), ‘அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும்'(2000), ‘சிலந்தி’ (2001), ‘யுரேகா என்றொரு நகரம்'(2002), ’37′(2003), ஆகிய ஐந்து பின்நவீனத்துவ நாவல்களும் ‘பின்நவீனத்துவம் என்றால் என்ன?’ (2004) என்கிற நூலும் தொடர்ந்து வெளிவந்துள்ளன.

ரூ.70/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *