ஜெயகாந்தன் எழுதிய மிக முக்கியமான நாவல்களில் ஒன்று. கிளாசிக் வரிசை என்ற தலைப்பின் கீழ் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
தொ.பரமசிவன். தொ.பரமசிவன். தமிழ் சமூகச் சூழலை வரலாற்றுப் பின்னணியுடன் ஆராய்ந்து சொல்லும் மிகச் சில ஆய்வாளர்களில் ஒருவர். தமிழ் தேசியம், திராவிட ஆய்வுகளில் இவர் செய்த ஆராய்ச்சி முடிவுகள் அசாதாரணமானவை. இயல் விருது பெற்றவர். ரூ.120/-
தொ.பரமசிவன். தமிழ் சமூகச் சூழலை வரலாற்றுப் பின்னணியுடன் ஆராய்ந்து சொல்லும் மிகச் சில ஆய்வாளர்களில் ஒருவர். தமிழ் தேசியம், திராவிட ஆய்வுகளில் இவர் செய்த ஆராய்ச்சி முடிவுகள் அசாதாரணமானவை. இயல் விருது பெற்றவர். ரூ. 200/-
கடல் புறத்து வாழ்வைச் சித்தரிக்கும் ஆழமான நாவல். சாகித்திய அகாதமி விருது பெற்றது.