Description
ஜி. ராமகிருஷ்ணன்
“இந்து மதத்தில்தான் உலகத்தில் வேறெந்த நாட்டிலும் இல்லாத சாதிய முறை உள்ளது.இந்துமதம் உள்ளவரை சாதிகளை ஒழிக்கமுடியாது.எனவே இந்துவாகப் பிறந்தேன்.இந்துவாக இறக்கமாட்டேன்” என முடிவெடுத்து புத்தமதத்தைத் தழுவிய அம்பேத்கர்,தலித் மக்களின் தன்னலமற்ற தலைவராக உருவெடுத்து தன்வாழ்நாள் முழுவதையும் ஒடுக்கப்பட்ட இனத்தின் உயர்வுக்காகவே அர்ப்பணித்துக் கொண்டவர்.அம்பேத்கரைக் குறித்து,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரை ‘டாக்டர் அம்பேத்கரின் இன்றைய தேவை’ என்னும் பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது.
ரூ.10/-
Reviews
There are no reviews yet.