Description
1984 ஆம் ஆண்டு சர்வதேச இளைஞர் ஆண்டாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான நாவல் போட்டியை இதயம் பேசுகிறது வார இதழ் அறிவித்தது. இதயம் பேசுகிறது ஆசிரியர் மணியன் அவர்களும் சின்னகுத்தூசி அவர்களும் இந்த நாவலை சிறந்த நாவலாகத் தேர்வு செய்தனர். டிவிஎஸ் நிறுவனத்தின் வேணு சீனிவாசன் அவர்கள் இந்த நாவலுக்கு டிவிஎஸ் 50 ஒன்றைப் பரிசளித்தார்.
கவிதையை நேசிக்கும் இரண்டு உள்ளங்களுக்குள் உருவாகும் காதலும் அதற்கு ஏற்படும் சோதனைகளும் கதையின் மையம். காதலின் புனிதத்தை கலாபூர்வமாக இளம் வயதில் எழுதிய படைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் இந்த நாவல்.
Reviews
There are no reviews yet.