நாஞ்சில் மன்னன் ரணகுல திலகன்

பேரா.பொ.இராஜமாணிக்கம் மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கும் சிறுகதைகள், அறிவொளியில் மக்களை தட்டி எழுப்பிய உலக புகழ்பெற்ற அறிஞர்களின் நூங்கள், வின்யநிகளின் கதைகள், அறிவியல் கேள்வி பதில்கள் என பல நூல்கள் வெளிப்பட்டுள்ளன. அவ்வரிசையில் இந்நூல் பாரம்பரியமான செயல்பாடுகளை அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய்கிறது ரூ.25/-