இன்னும் மிச்சமிருக்கும் இருள்

மாயா மாயாவின் சமூக அரசியல் பார்வைகள் சமகாலத்தின் உரத்த சாட்சியங்களாக ஒலிக்கின்றன. நமது சமூகத்தைப் பீடித்திருக்கும் நோய்மைகள் குறித்தும் தீமைகள் குறித்தும் உரத்த குரலில் பேசும் இக்கட்டுரைகள் ஆழமான பார்வைகளுடனும் தெளிவான நடையுடனும் எழுதப்பட்டுள்ளன. ரூ.70/-

வெள்ளைப் பல்லி விவகாரம்

மாயா 90களுக்குப் பிறகு எழுத வந்தவர்களில் உக்கிரமான புனைகதை மொழியால் தீவிர கவனம் பெற்றவை லக்ஷ்மி மணிவண்ணன் கதைகள். ஒழுங்கமைக்கப்பட்ட உலகின் ஒழுங்கின்மைகளையும் தர்க்க மனதின் அதர்க்கத்தையும் வெகு நுட்பமாக இக்கதைகள் கடந்து செல்கின்றன. நிர்ணயிக்க முடியாத புள்ளிகளின் வழியே நகர்ந்துகொண்டிருக்கும் சமகால வாழ்வின் அபத்தங்களை, அர்த்தமின்மைகளை, குழப்பங்களை லக்ஷ்மி மணிவண்ணனின் மொழி மிக நூதனமாக சித்தரிப்புகளின் வழியே கையாள்கிறது. ரூ.90/