வால்காவிலிருந்து கங்கை வரை

ராகுல சாங்கிருத்தியாயன் தமிழ் மக்களின் அறிவுச் சொத்து கிமு.6000முதல்20ஆம் நூற்றாண்டு வரையிலான மனித சமுதாயத்தின் தோற்றம்,வளர்ச்சி,நாகரிகம்- 20கதைகளாக36மொழிகள் தெரிந்து150புத்தகங்கள் படைத்த பேராசிரியர் ராகுல்ஜியின் மிக முக்கிய படைப்பிது.தமிழகத்தில் சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்ட அறிவார்ந்த நூலிது.இ.தே.ரா(INA)வில் பணியாற்றிய சமூகப்பொறுப்பு மிக்க கன.முத்தையா தாமே,சுவையான நடையில் மொழிபெயர்த்துப் பதிப்பித்த நூலிது. ரூ.350/-