ஆயிஷா இரா.நடராசன் “ஜெர்மனியை சேர்ந்த இந்நூல் ஆசிரியர் அரசியல்,வாழ்வியல் குறித்து சுமார்250புத்தகங்களை எழுதியுள்ளார்.இவர் குழந்தைகளுக் காக எழுதிய நூல்தான் இது.இதுவரைக்கும்20மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பாகி உள்ளது.அற்புத உலகில் ஆலிஸ் என்ற நூலுக்கு இணையாக பேசப்பட்ட நூல் இது.கணக்கே பிடிக்காதவனின் கனவில் பூதம் வந்து கணக்கு சொல்லிக் கொடுத்தால் என்ன நடக்கும் என்று பாருங்கள்.” ரூ.90/- Tags: ஆயிஷா இரா.நடராசன், கணிதம், பாரதி புத்தகாலயம்
No Comments