அவன் எப்போது தாத்தாவானான்

தமிழ்க் கவித்துவ மரபில் ஆழ்ந்த பிடிமானமும் தனித்துவத் திறனும் கொண்ட தன்னுணர்ச்சிக் கவிஞரான விக்ரமாதித்யனின் பதினாறாவது கவிதைத் தொகுப்பு இது. ரூ.100/-

தற்கால சிறந்த கவிதைகள்

ஆசிரியர்- கவிஞர் விக்ரமாதித்யன்/ இலக்கியம்,கட்டுரை/ விலை – 70 2000க்கு பின் உருவான் தமிழின் மிகச்சிறந்த கவிஞர்கள் மற்றும் அவர்தம் கவிதைகளை இக்கட்டுரை மூலம் அறிமுகம் செய்கிறார் ஆசிரியர். உடன் அக் கவிதைகளின் ஆழத்துக்குள் நம்மை அழைத்துசென்று சில அதிசயங்களையும் உணர்த்துகிறார் ஆசிரியர் .