Description
நூறு ஆண்டு கடந்த தமிழ்ச் சிறுகதைகளின் சுருக்கமான வரலாறு. பாரதி தொடங்கி அ.மாதவையா, வ.வே.சு ஐயர், வ.மு.கோதைநாயகி அம்மாள், ந.பிச்சமூர்த்தி, மௌனி, புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சுஜாதா, சுந்தர ராமசாமி, அம்பை, ஆர்.சூடாமணி, பிரபஞ்சன், வண்ணதாசன், வண்ணநிலவன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சோ.தர்மன், அழகிய பெரியவன், கண்மணி குணசேகரன், சு.வேணுகோபாலன், எஸ்.சங்கர நாராயணன் … எனப் பல நூறு எழுத்தாளர்கள் தமிழிலே சாதனைகள் நிகழ்த்தினார்கள். அந்த நீண்ட எழுத்தாண்ட பரம்பரையின் வரலாறு. புதிதாக எழுத நினைப்பவர்களுக்கும் வாசிக்க நினைப்பவர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
Reviews
There are no reviews yet.