அறிந்தும் அறியாமலும்

சுப.வீரபாண்டியன் நம் பிள்ளைகளின் அறிவியல் அறிவை,தொழில்நுட்ப ஆற்றலை,கணிப்பொறியைக் கையாளும் திறனைக் கண்டு உலக நாடுகளே வியந்து போற்றுகின்றன.தம்மின் தம் மக்கள் அறிவுடைமை கண்டு நாமும் பெருமிதம் கொள்கின்றோம் அதே நேரம் இலக்கியம்,தத்துவம்,அரசியல் போன்ற துறைகளில் நம் இளைஞர்களின் நில எனனவாக உள்ளது?அறிவாற்றல் மிகுந்த நம் இளைய தலைமுறை?சிலவற்றை அறிந்தும்,சிலவற்றை அறியாமலும் இருப்பது ஏன்,என்ன காரணம்?விடை தேடுகிறது இந்நூல் ரூ.190/-