மகாத்மா மதசார்பின்மை மதவெறி

பிபன் சந்திரா மதவெறியை மகாத்மா எதிர்கொண்ட விதத்தையும்,மதச்சார்பின்மையை அவர் கணித்த விதத்தையும் பிபன் சந்திரா ஆழ்ந்த தெளிவுடன் கூறியிருக்கிறார்.பன்முக தன்மையுடன் இருந்த காந்திஜியை உள்ளும் புறமுமாக அறிய இந்நூல் வழிவகை செய்கிறது.அனைத்து முரண்பாடுகளுக்கும் மோதல்களுக்கும் வன்முறை அல்லாத தீர்வை காண்பதில் காந்தியின் முயற்சிகளை விவரிக்கிறார் ரூ.20/-