சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு

வே. மீனாட்சிசுந்தரம் அந்நிய முதலீடுதான் நவீன பொருளாதாரத்தின் அச்சாணி என்ற மூட நம்பிக்கையால் இந்திய தத்தளிப்பது வெளிப்படை.பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள டாலர் இந்தியாவிற்குள் வருகிறது என்று கூறுகிறர்கள்.அதனால் வேளையில்லா திண்டாட்டம் போகவில்லை.மின்பஞ்சம் போகவில்லை.நீர்பஞ்சம் போகவில்லை.வறுமை சூருங்கவில்லை.பொருட்களின் விலையும் மலிவாகவில்லை.இந்தியாவில் எந்த தொழிலும் விவசாயமும் லாபமிட்ம் தொழிலாக இல்லை.உழைப்பாவர்களின் வாழ்வும் மேம்படவில்லை.விவசயியோ,தொழிலாளியோ,சில்லறை வர்த்தகரோ,சிறு தொழில் முனிவோரோ இருப்பதை காப்பாற்றும் பயத்தில் வாழ்வதை காண்கிறோம் ரூ.30/-