மழையா பெய்கிறது

August 14, 2016

சாரு நிவேதிதா

சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்கும் சர்ச்சைகள் வழியே எழுப்பும் அடிப்படைக் கேள்விகள் ஒரு தமிழ் எழுத்தாளன் சந்திக்கக்கூடிய அவமானங்களைப் பற்றியவை. அவன் தனது இருப்பையும் எழுத்து இயக்கத்தையும் தக்கவைத்துக் கொள்ளப் போராடும் அபத்தமான சூழல் பற்றியவை.

ரூ.95/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *